News May 28, 2024
ஊரக கண்டுபிடிப்பாளர் விருதுக்கு வரவேற்பு

கிராமப்புற மக்களின் அறிவுத்திறனை ஊக்குவித்து பல புதிய கண்டுபிடிப்புகளை வெளிக்கொணரும் விதத்தில் ஆண்டுதோறும் 2 பேருக்கு ஊரக கண்டுபிடிப்பாளர் விருதுகள் வழங்கப்படுகிறது. தேர்வு செய்யப்படும் நபருக்கு 1 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும். விருது பெற விரும்புவோர் சென்னை பி.எம்.பிர்லா கோளரங்கம் முதன்மை செயலாளர் என்ற முகவரிக்கு விண்ணப்ப படிவத்தை மாவட்ட ஆட்சியர் வாயிலாக ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் அனுப்பலாம்.
Similar News
News March 10, 2026
ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News March 10, 2026
ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News March 9, 2026
ராணிப்பேட்டை: ரூ.5 லட்சம் காப்பீடு வேண்டுமா?

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். இதற்கு pmjay.go<


