News January 3, 2025

ஊரகத் திறனாய்வுத் தேர்வு மறு தேதி அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் ஊரகப் பகுதி அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளின் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் ஊரகத் திறனாய்வுத் தேர்வு கடந்த டிச.14ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. கனமழை காரணமாக தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது இத்தேர்வு 01.02.2025 (சனிக்கிழமை) அன்று நடைபெறும் என அரசுத் தேர்வுகள் இயக்கக செய்திக் குறிப்பில். தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News July 10, 2025

திருவாரூக்கு புதிய திட்டங்கள்; முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

image

திருவாரூர் மாவட்டல் வருகை தந்த தமிழக முதல்வர் புதிய அறிவிப்புகளை வெளியிட்டர். அதில், ஜூபிலி மார்க்கெட் பகுதியில் ரூ.11 கோடியில் வணிக வளாகம், வண்டம்பாளையம் ஊராட்சியில் ரூ.56 கோடியில் மாவட்ட மாதிரி பள்ளி, மன்னார்குடியில் ரூ.18 கோடியில் அரசு மகளிர் கலைக் கல்லூரி மற்றும் ரூ.43 கோடியில் ஆறுகள் வாய்க்கால்கள் புனரமைப்பு, பூந்தோட்டத்தில் புறவழிச்சாலை மற்றும் நெல் ஜெயராமன் சிலை வைக்கப்படுமென அறிவித்தார்.

News July 10, 2025

கல்லூரி மாணவர்களுக்கான விடுதியை முதல்வர் ஆய்வு

image

திருவாரூர் மாவட்டம், கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதிக்கு மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். நேற்றைய தினம் திருவாரூர் வந்த முதல்வர் இன்று ஆய்வுக்குப் பிறகாக அரசு விழாவில் உரையாற்றி விட்டு திருச்சி விமான நிலையம் புறப்பட்டார்.

News July 10, 2025

சான்றிதழ்களை பெறுவதற்கான வரைமுறைகள்( 2/1)

image

E-பெட்டகம் செயலியில் தற்போது வரை ஒரு குறிப்பிட்ட அளவிலான சான்றிதழ்களை மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும். கூடிய விரைவில் அனைத்துவிதமான சான்றிதழைகளையும் இந்த E- பெட்டகம் செயலில் பதிவிறக்கம் செய்யலாம். மேலும் 2015 ஆம் ஆண்டுக்கு பிறகு உள்ள சான்றிதழ்களை மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும். 2015 ஆம் ஆண்டுக்கு முந்தை சாற்றிதழ்களை பெற முடியாது. SHARE IT NOW

error: Content is protected !!