News May 14, 2024
ஊத்தங்கரை: அறநிலையத்துறை ஆய்வாளர் கைது

ஊத்தங்கரை அறநிலையத்துறை ஆய்வாளராக பால்வண்ணன் (57) கடந்த மூன்று ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். இவர் கட்டுப்பாட்டில் இருந்த 43 கோயில்களில் உண்டியல் திறப்பது, கோவில் வைப்பு நிதி மற்றும் புனரமைப்பு நிதி ஆகியவற்றில் முறைகேடு செய்து சுமார் 86 லட்சம் அளவிற்கு மோசடி செய்ததாக உதவி ஆணையர் ஜோதிலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் ஊத்தங்கரை போலீசார் நேற்று அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Similar News
News October 18, 2025
கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

தீபாவளி பண்டிகை முன்னிட்டு இன்ஸ்டாகிராம்/ முகநூல் / வாட்ஸ் அப்பில் வரும் பட்டாசு விற்பனை விளம்பரங்களை நம்பி, ஆர்டர் செய்து முன்பணம் மற்றும் டெலிவரிக்காக பணம் அனுப்பி ஏமாற வேண்டாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர். தவறி ஏமாற்றப்பட்டால் 1930 என்ற இலவச எண்ணை அழைக்கவும், அல்லது www.cybercrime.gov.in என்ற வலைத்தள முகவரியில் புகார் அளிக்கலாம், என தெரிவித்துள்ளனர்.
News October 17, 2025
தீபாவளி: கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

தீபாவளி பண்டிகை முன்னிட்டு இன்ஸ்டாகிராம்/ முகநூல் / வாட்ஸ் அப்பில் வரும் பட்டாசு விற்பனை விளம்பரங்களை நம்பி, ஆர்டர் செய்து முன்பணம் மற்றும் டெலிவரிக்காக பணம் அனுப்பி ஏமாற வேண்டாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர். தவறி ஏமாற்றப்பட்டால் 1930 என்ற இலவச எண்ணை அழைக்கவும், அல்லது www.cybercrime.gov.in என்ற வலைத்தள முகவரியில் புகார் அளிக்கலாம், என தெரிவித்துள்ளனர்.
News October 17, 2025
கிருஷ்ணகிரி: 2,708 உதவிப் பேராசிரியர் வேலை.. APPLY NOW

தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2,708 உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. சம்பளமாக மாதம் ரூ.57,700 – ரூ.1,82,400 வரை வழங்கப்படும். மேலும் விண்ணப்பிக்க மற்றும் கல்வி தகுதிகள் குறித்து அறிய <