News October 17, 2024

ஊத்தங்கரை அருகே சாலையில் சடலத்துடன் மறியல்

image

கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை அடுத்த சாலமரத்துபட்டி கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் நடந்து செல்லும் போது நேற்று மாலை இருசக்கர வாகன விபத்தில் சிக்கி மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார். இது குறித்து கல்லாவி காவல்துறையினர் கைது நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என கூறி சாலையில் பிணத்துடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Similar News

News August 27, 2025

கிருஷ்ணகிரி ரேஷன் கார்டுதாரர்களுக்கு குட் நியூஸ்!

image

கிருஷ்ணகிரி மக்களே, ரேஷன் கடை திறந்திருக்கிறதா என வீட்டில் இருந்தே தெரிந்துகொள்ளலாம். உங்கள் கைப்பேசியில் இருந்து PDS102 என்ற குறுஞ்செய்தியை 9773904050 என்ற எண்ணுக்கு அனுப்பினால் கடை திறந்திருக்கும் விவரம் உங்களுக்கு மெசேஜாக வரும். மேலும், உங்கள் பகுதி ரேஷன் கடையில் உள்ள ஸ்டாக் பற்றி தெரிந்துகொள்ள PDS101 என்ற குறுஞ்செய்தியை 9773904050 என்ற எண்ணிற்கு அனுப்பவும். ஷேர் பண்ணுங்க!

News August 27, 2025

கிருஷ்ணகிரி ரேஷன் கார்டுதாரர்களுக்கு குட் நியூஸ்!

image

கிருஷ்ணகிரி மக்களே, ரேஷன் கடை திறந்திருக்கிறதா என வீட்டில் இருந்தே தெரிந்துகொள்ளலாம். உங்கள் கைப்பேசியில் இருந்து PDS102 என்ற குறுஞ்செய்தியை 9773904050 என்ற எண்ணுக்கு அனுப்பினால் கடை திறந்திருக்கும் விவரம் உங்களுக்கு மெசேஜாக வரும். மேலும், உங்கள் பகுதி ரேஷன் கடையில் உள்ள ஸ்டாக் பற்றி தெரிந்துகொள்ள PDS101 என்ற குறுஞ்செய்தியை 9773904050 என்ற எண்ணிற்கு அனுப்பவும். ஷேர் பண்ணுங்க!

News August 27, 2025

கிருஷ்ணகிரியில் கடன் தீர்க்கும் கணபதி!

image

கிருஷ்ணகிரி, பாகலூரில் அமைந்துள்ளது அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோயில். இங்கு மூலவரான விநாயகர் ஆவுடை மீது வலது கையில் உடைந்த தந்ததுடனும் இடது கையில் கொழுக்கட்டையுடன் அருள்பாலிக்கிறார். கடன் சுமை அதிகமாக உள்ளவர்கள் விநாயகர் சதுர்த்தியன்று தேங்காய் எண்ணெயில் 12 விளக்கேற்றி வழிபட்டால் கடன் சுமை குறையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இவரை ‘கடன் தீர்க்கும் கணபதி’ என அழைக்கின்றனர். ஷேர்!

error: Content is protected !!