News May 10, 2024

ஊட்டியில் காவல் உதவி மையங்கள் அமைப்பு

image

இன்று (மே 10) ஊட்டி மலர்காட்சி காண வரும் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி போலீசார் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதனடிப்படையில், குற்ற சம்பவங்களை தடுக்க சிறப்பு கிரைம் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் முக்கிய சுற்றுலா தலங்கள் அருகில் காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது என்று மாவட்ட எஸ்பி சுந்தரவடிவேல் அறிவித்துள்ளார்.

Similar News

News August 19, 2025

நீலகிரி இலவச கேஸ் சிலிண்டர் பெற அரிய வாய்ப்பு!

image

நீலகிரி மக்களே உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த படிவத்தை இந்தியன், எச்.பி. பாரத் ஆகிய ஏதேனும் ஒரு கேஸ் ஏஜென்சியில் கொடுத்தால் இலவச கேஸ் அடுப்பு மற்றும் சிலிண்டர் வழங்கபடும். SHARE பண்ணுங்க!

News August 19, 2025

நீலகிரி: உங்கள் குறைகளுக்கு உடனடி தீர்வு!

image

நீலகிரி மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்:
♦️ஆக.20ஆம் தேதி- கோத்தகிரி வட்டாரம், சமுதாய கூடம் வள்ளுவர் நகர்.
♦️ஆக.21ஆம் தேதி முதல் உதகை மண்டலம் நகராட்சி, தேவாங்கர் திருமண மண்டபம் உதகை.
♦️நடுவட்டம் பேருராட்சி, சமுதாய கூடம் பஞ்சாயத்து காலனி.
♦️கோத்தகிரி வட்டாரம், சமுதாய கூடம் கப்பட்டி.
♦️உதகை மண்டலம் வட்டாரம், சமுதாய கூடம் நேரு நகர்.
ஆகிய பகுதிகளில் நடைபெறுகிறது. SHARE பண்ணுங்க மக்களே.!

News August 19, 2025

நீலகிரி: மசினகுடி சாலையில் பள்ளத்தில் கவிழ்ந்த கார்

image

நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே கூடலூர் மைசூர் தேசிய நெடுஞ்சாலை கார்குடி பகுதியில் ஒரு கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி எதிரில் இருந்த ரிவைடர் கம்பியை உடைத்துக் கொண்டு பள்ளத்தில் கவிழ்த்து விபத்துக்குள்ளானது. வாகன ஓட்டுனருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுவதில்லை மேலும் பொக்லின் இயந்திரம் மூலம் வாகனத்தில் மீட்கப்பட்டதால் சிறிது நேரம் மைசூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

error: Content is protected !!