News June 28, 2024

ஊடுபயிராக பசுந்தீவனம் வளர்க்க விண்ணப்பிக்கலாம்

image

பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தென்னை, பழத் தோட்டங்களில் ஊடுபயிராக பசுந்தீவனம் வளர்க்க விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.3000 முதல் 1 ஹெக்டருக்கு ரூ.7,500 வரை அரசால் மானியமாக வழங்கப்படுகிறது. எனவே விவசாயிகள் தங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி திட்ட விபரங்களை பெற்று விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Similar News

News September 11, 2025

பெரம்பலுர்: ரூ.78,450 சம்பளத்தில் வேலை!

image

இந்திய ரிசர்வ் வங்கி (RBI), 2025 ஆம் ஆண்டிற்கான 120 அதிகாரிகளுக்கான (Officers) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு Any டிகிரி போதுமானது, சம்பளம் ரூ.78,450 வழங்கப்படும். எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 30.09.2025 தேதிக்குள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News September 11, 2025

பெரம்பலூர்: பயணியர் நிழற்குடையினை திறந்த அமைச்சர்

image

பெரம்பலூர் (செப்டம்பர் 11) போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட லாடபுரம் மற்றும் மேலப்புலியூர் பகுதிகளில் ரூ.6.05 கோடி மதிப்பீட்டில் 4 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.7.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பயணியர் நிழற்குடையினையும் இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்கள்.

News September 11, 2025

பெரம்பலூர்: சிறுபான்மையினர் ஆய்வு கூட்டம்

image

பெரம்பலூர், மாவட்ட சிறுபான்மையினர் சமுதாயத்தை சேர்ந்த சிறுபான்மையின பிரதிநிதிகள் மற்றும் சிறுபான்மையின தலைவர், பொதுமக்கள் ஆகியோர்களுக்கு தமிழக அரசு செயல்படுத்தி பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து ஆலோசிக்கும் ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

error: Content is protected !!