News August 8, 2025
உழவரைத் தேடி வேளாண்மை திட்ட முகாம்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா ஆறுபாதி கிராமத்தின் சேவை மைய கட்டடத்தில் நாளை (ஆக.,8) காலை 9.30 மணியளவில் “உழவரைத் தேடி வேளாண்மை திட்டத்தின்” கீழ் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் அனைத்து விவசாயிகளும் கலந்து கொண்டு பயனடையுமாறு செம்பனார்கோயில் வேளாண்மை விரிவாக்க அலுவலர் அறிவுறுத்தியுள்ளார். இதில் விவசாயிகளின் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளிக்கலாம்.
Similar News
News December 11, 2025
மயிலாடுதுறை: அடிக்கல் நாட்டு விழா

தரங்கம்பாடி தாலுகா பரசலூர் கிராமத்தில் ரூ. 12 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் 9000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட தளம் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக கான்கிரீட் தளம் அமைக்க அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்றனர்.
News December 11, 2025
மயிலாடுதுறை: வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு!

மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் தமிழ்நாடு மாநில ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. வருகின்ற டிசம்பர் 20 சனிக்கிழமை பொறையாரில் உள்ள நிவேதா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. அனைவர்க்கும் இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.
News December 11, 2025
மயிலாடுதுறை: B.E படித்தவர்களுக்கு அரசு வேலை

எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் உள்ள திட்ட பொறியாளர், டெக்னிக்கல் நிபுணர் உள்ளிட்ட பதவிகளுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 23
3. வயது: 21 – 33
4. சம்பளம்: ரூ.25,000 – ரூ.55.000
5. கல்வித்தகுதி: B.E
6. நேர்காணல் நடைபெறும் நாள்: 16.12.2025
7. மேலும் தகவலுக்கு<
8. மற்றவர்களும் பயன்பெற இதனை SHARE பண்ணுங்க.


