News July 8, 2025

உள்ளூர் வங்கியில் ரூ.85,000 ஊதியத்தில் வேலை

image

பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் காலியாக உள்ள உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.48,000 முதல் ரூ.85,000 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு தேர்வு மையம் மதுரை, விருதுநகர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அமைக்கப்படும். விண்ணப்பிக்க இங்கே <>கிளிக் <<>>செய்யவும். கடைசி நாள் 24.7.25 ஆகும். SHARE பண்ணுங்க.

Similar News

News August 23, 2025

தென்காசி: மாணவர்களுக்கு உதவித்தொகை விண்ணப்பம்

image

தென்காசி மாவட்டத்தில் உள்ள பி.வ, மி.பி.வ மற்றும் சீம இன (BC,MBC/DNC) மத்திய அரசு கல்வி நிறுவனங்களான IIT, IIM, IIIT, NIT மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழகத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் 2025 – 2026ம் கல்வி ஆண்டிற்கான புதியது மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் தகவல்.

News August 23, 2025

அடையாளம் தெரியாத நபர் கடையநல்லூர் போலீசார் தகவல்

image

கடையநல்லூர் அருகே அச்சம்பட்டி பேருந்து நிறுத்தத்தில் மயங்கிய நிலையில் இருந்த நபரை அருகில் உள்ளவர்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். யார் இவர் என்ற விவரம் இதுவரை தெரியவில்லை. இவரைப் பற்றி அடையாளம் தெரிந்தால் கடையநல்லூர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்க இந்த 9498101800 தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News August 23, 2025

தென்காசி: 10th PASS ரூ.71,000 சம்பளத்தில் அரசு வேலை!

image

தென்காசி இளைஞர்களே, தமிழக அச்சுத்துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் பிரிவில் 56 காலியிடங்கள் உள்ளன. இப்பணிகளுக்கு 10th, ITI படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை. மாத சம்பளம் ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும். <>இந்த லிங்கில் உள்ள<<>> விண்ணப்பத்தை பூர்த்தி செய்து 19.09.2025க்குள் சென்னை அண்ணாசாலையிலுள்ள அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். அரசு வேலை பெற நல்ல வாய்ப்பு உடனே SHARE பண்ணுங்க.

error: Content is protected !!