News November 20, 2025
உளுந்தூர்பேட்டையில் ஒரே நாளில் 39 பேர் மீது வழக்கு!

உளுந்தூர்பேட்டை போக்குவரத்து ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் நேற்று (நவ.20) காவல் நிலையத்திற்கு உட்பட்ட சேலம் ரவுண்டானா, டோல்கேட், விருதாச்சலம் சாலை சந்திப்பு, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது குடிபோதையிலும், உரிய ஆவணங்கள் இன்றியும் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த 39 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
Similar News
News November 20, 2025
கள்ளக்குறிச்சி: இலவச தையல் இயந்திரம் வேண்டுமா?

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு. 1)<
News November 20, 2025
கள்ளக்குறிச்சி: இலவச தையல் இயந்திரம் வேண்டுமா?

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு. 1)<
News November 20, 2025
கள்ளக்குறிச்சி: இருதரப்பு சண்டையில் முதியவர் பலி!

கள்ளக்குறிச்சி: நின்னையூரை சேர்ந்த ரமேஷுக்கும், அவரது பக்கத்து வீட்டுக்காரருக்கும் இடையே சண்டை நடைபெற்றுள்ளது. இந்த சண்டையில் ரமேஷின் தந்தை வீரப்பன் தலையில் பலத்த அடிபட்டு அவர் சேலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய வீரப்பன் நேற்று (நவ.20) உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் ரமேஷ் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


