News August 5, 2024

உலமாக்கள் இருசக்கர வாகன மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

image

வக்பு வாரியத்தில் 5 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் உலமாக்கள் மானிய விலையில் இருசக்கர வாகனங்கள் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார். இதற்கு தகுதியாக தமிழ்நாட்டை சேர்ந்த 18-45 வயதுடைய நபராக இருத்தல் அவசியமாகும். வாகனத்தின் விலையில் 50% அல்லது ரூ.25,000 மானியமாக வழங்கப்படும். முன்னுரிமை அடிப்படையில் ஒருவருக்கு மட்டும் மானிய தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News January 27, 2026

திருவாரூர்: ரூ.1000 வரலையா? இங்க COMPLAINT பண்ணுங்க!

image

திருவாரூர் மக்களே, கலைஞர் உரிமை தொகை ரூ.1000 வரலையா? அதை தீர்க்க வழி இருக்கு. விடுபட்டவர்களுக்கு ரூ.1000 கிடைக்க அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறைத்தீர்வு பக்கத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. <>இங்கு க்ளிக் <<>>செய்து உங்க பெயர், ரேஷன் எண், குடும்ப தலைவர் பெயர் பதிவிட்டு, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு ஆவணங்களை பதிவேற்றம் செய்து பதிவு பண்ணுங்க. 30 நாட்களுக்குள் தீர்வு கிடைக்கும். இதை அனைவரும் SHARE பண்ணுங்க..!

News January 27, 2026

திருவாரூர்: தமிழ் தெரியுமா? வங்கியில் வேலை!

image

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 572 அலுவலக உதவியாளர் பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். சம்பளமாக ரூ.24,250 முதல் ரூ.53,330 வரை வழங்கப்படும். தமிழக பணியிடங்களுக்கு தமிழ் தெரிந்திருப்பது கட்டாயம். விருப்பமுள்ளவர்கள் <>இங்கு கிளிக் செய்து <<>>பிப். 4க்குள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News January 27, 2026

திருவாரூர்: கேஸ் மானியம் வரவில்லையா? இத TRY பண்ணுங்க

image

மத்திய அரசு தகுதியான நுகர்வோருக்கு ஒவ்வொரு ஆண்டும் கேஸ் சிலிண்டருக்கு ரூ.300 மானியம் வழங்குகிறது. அந்த மானியம் உங்களுக்கு வரவில்லையா?. உங்கள் எரிவாயு வழங்குநரின் இணையதளத்திற்கு செல்லுங்கள். அங்கு Check DBTL Status (அ) Subsidy Status என்பதை க்ளிக் செய்து நுகர்வோர் எண், மொபைல் எண்ணை உள்ளிட்டு மானிய வரவை சரிபார்க்கலாம். மேலும் உங்கள் எரிவாயு நிறுவனத்தின் Toll-Free எண்ணிற்கும் அழைக்கலாம். SHARE NOW.

error: Content is protected !!