News October 25, 2024
உரிமம் இல்லாமல் பட்டாசு விற்றால் நடவடிக்கை!

உரிமம் இல்லாமல் பட்டாசு விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கன்னியாகுமரி மாவட்டதீ யணைப்பு அதிகாரி சத்யகுமார் கூறியுள்ளார். நேற்று அவர் இது தொடர்பாக வெளியிட்ட செய்தி குறிப்பில், பட்டாசு கடையில் 2 வாயில்கள் இருக்க வேண்டும். விற்பனை நடக்கும்போது அவசர வெளியேறும் வாயில் திறந்திருக்க வேண்டும். பட்டாசு கடையில் எளிதில் தீ பற்றக்கூடிய பொருட்கள் வைக்கக்கூடாது என்றும் அதில் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 6, 2026
குமரி: ஓடும் ரயிலில் செல்போன் திருட்டு

ஹைதராபாத் பகுதியைச் சேர்ந்தவர் தன்ராஜ் இவர் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் சுற்றுலாவிற்கு கன்னியாகுமரி புறப்பட்டார். மதுரை-புனலூர் ரயிலில் இவர் நாகர்கோவில் டவுன் ரயில் நிலையம் வந்தார். தூக்கத்தில் அவரது கைப்பை செல்போன் போன்றவைகள் திருடு போயிருந்து. இதுகுறித்து தன்ராஜ் கொடுத்த புகாரின் பேரில், நாகர்கோவில் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News February 6, 2026
குமரி: ஓடும் ரயிலில் செல்போன் திருட்டு

ஹைதராபாத் பகுதியைச் சேர்ந்தவர் தன்ராஜ் இவர் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் சுற்றுலாவிற்கு கன்னியாகுமரி புறப்பட்டார். மதுரை-புனலூர் ரயிலில் இவர் நாகர்கோவில் டவுன் ரயில் நிலையம் வந்தார். தூக்கத்தில் அவரது கைப்பை செல்போன் போன்றவைகள் திருடு போயிருந்து. இதுகுறித்து தன்ராஜ் கொடுத்த புகாரின் பேரில், நாகர்கோவில் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News February 6, 2026
குமரி: ஓடும் ரயிலில் செல்போன் திருட்டு

ஹைதராபாத் பகுதியைச் சேர்ந்தவர் தன்ராஜ் இவர் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் சுற்றுலாவிற்கு கன்னியாகுமரி புறப்பட்டார். மதுரை-புனலூர் ரயிலில் இவர் நாகர்கோவில் டவுன் ரயில் நிலையம் வந்தார். தூக்கத்தில் அவரது கைப்பை செல்போன் போன்றவைகள் திருடு போயிருந்து. இதுகுறித்து தன்ராஜ் கொடுத்த புகாரின் பேரில், நாகர்கோவில் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


