News October 21, 2024

உயிர் நீத்த காவலர்களுக்கு வீரவணக்கம் செலுத்திய எஸ் பி

image

ஆண்டுதோறும் அக்டோபர் 21ஆம் தேதி பணியின் போது உயிர் நீத்த காவலர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதேபோன்று, ராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை தலைமை மைதானத்தில் இன்று காவலர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண்ஸ்ருதி பணியின் போது உயிர் நீத்த காவலர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

Similar News

News July 10, 2025

இரவு ரோந்து பணி செல்லும் போலீசார் விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (ஜூலை 10) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை பாணாவரம், தக்கோலம், திமிரி ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம்.

News July 10, 2025

மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்

image

ராணிப்பேட்டையில் வருகின்ற ஜூலை 19 சனி காலை 8:30 முதல் மாலை 3 மணி வரை தென்கடப்பந்தாங்கலில் உள்ள, ராணிப்பேட்டை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 200-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் சுமார் 10,000 தகுதியுள்ள நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளனர். மேலும் விபரங்களுக்கு இந்த (9488466468, 9952493516) எண்களில் தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

News July 10, 2025

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,03,025டன் நெல் கொள்முதல்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த மார்ச் 2025 முதல் ஜூன் 2025 வரை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் 62 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும், தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையம் மூலம் 25 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும் தொடங்கப்பட்டு. 16, 249 விவசாயிகளிடம் இருந்து ரூ.251.986 கோடி மதிப்பிலான, 1,03,025டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!