News October 21, 2025

உயிர் நீத்த காவலர்களின் வாரிசுகளுக்கு பணி ஆணை!

image

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (அக் -21) காவலர் வீர வணக்கம் நாளை முன்னிட்டு பணியின் போது உயிர் நீத்த காவல்துறை சேர்ந்தவரின் வாரிசுகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் நியமன பணி ஆணையினை வழங்கினார். உடன் மாவட்ட காவல் அதிகாரிகள், உயிர்த்தியாகம் செய்த காவலர்களின் குடும்பத்தினர் உடன் இருந்தனர்.

Similar News

News January 25, 2026

வேலூர்: போதையில் மூதாட்டியிடம் வெறி செயல்!

image

பெரியபரவக்கல்லை சேர்ந்தவர் அஜித்குமார் (24). குடி பழக்கத்திற்கு அடிமையான இவர் கடந்த 22-ந் தேதி வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை (77) அடித்து துன்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் மயங்கிய மூதாட்டி, இறந்து விட்டதாக நினைத்து அஜித் சென்று விட்டார். பின் மூதாட்டி குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் குடியாத்தம் போலீசார் அஜித்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

News January 25, 2026

வேலூர்: காவல்துறை இரவு பணி விவரம் வெளியீடு!

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன அதன்படி நேற்று ஜன.24 இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். ஷேர் செய்யவும்.

News January 25, 2026

வேலூர்: காவல்துறை இரவு பணி விவரம் வெளியீடு!

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன அதன்படி நேற்று ஜன.24 இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். ஷேர் செய்யவும்.

error: Content is protected !!