News April 2, 2025

உயிரிழந்த SSI உடலுக்கு அரசு மரியாதை

image

வெண்ணாங்குப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த குமார் (53), அணைக்கட்டு காவல் நிலையத்தில் SSI-ஆக பணிபுரிந்து வந்த இவர் கடந்த 19ஆம் தேதி இரவு பணி முடிந்து, சென்றபோது விபத்துக்குள்ளானார். படுகாயமடைந்த குமார், சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் (மார்.31) காலை 6:30 மணிக்கு உயிரிழநதார். இதையடுத்து, நேற்று அவருக்கு 36 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செய்யப்பட்டது. பின்னர், அடக்கம் செய்யப்பட்டார்.

Similar News

News September 28, 2025

செங்கல்பட்டு: இரவு ரோந்து செல்லும் காவலர் விவரம்

image

செங்கல்பட்டில் இன்று (செப்.28) இரவு 10 மணி முதல் காலை 6 வரை ரோந்து பணிக்கு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காரணத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசியின் வாயிலாக அல்லது 100டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News September 28, 2025

செங்கல்பட்டு: IOB வங்கியில் வேலை

image

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள Specialist Officer பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு B.E/B.Tech, MBA, M.Sc, MCA, M.E/M.Tech படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் Rs.64,820 முதல் Rs.1,05,280 வரை சம்பளம் வழங்கப்படும். கடைசி தேதி 03.10.2025 ஆகும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>பண்ணுங்க. SHARE பண்ணுங்க!

News September 28, 2025

செங்கல்பட்டு மக்களே! இலவச தையல் மிஷின் வேண்டுமா?

image

தமிழக அரசு சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ், மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் விதமாக தையல் இயந்திரம் வழங்கி வருகிறது. இதற்கு விண்ணப்பிக்க எந்த ஒரு கல்வி தகுதியும் தேவை இல்லை. விருப்பமுள்ளவர்கள் அருகிலுள்ள இ-சேவை மையம் மூலம் இதற்கு விண்ணப்பிக்கலாம். செங்கல்பட்டு மக்களே இதனை SHARE பண்ணுங்க

error: Content is protected !!