News March 31, 2024

உயிரிழந்த தொழிலாளர்களின் உறவினர்களுக்கு ஆளுநர் ஆறுதல்

image

புதுச்சேரி வசந்தம் நகரில் இன்று வாய்க்கால் தூர்வாரும் பணியின் போது சுவர் இடிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் காயமடைந்த மூன்று தொழிலாளர்கள் புதுச்சேரி அரசுமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வருபவர்களை புதுச்சேரி ஆளுநர் சி. பி. ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

Similar News

News February 14, 2026

காரைக்காலில் வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்வு

image

புதுச்சேரி மாநில தேர்தல் துறையின் அறிவுறுத்தலின் படி காரைக்கால் மாவட்டத்தில், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்வு (14.02.2026) சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் மாவட்ட தேர்தல் அதிகாரி இஷிட்டா ரதி அவர்களின் தலைமையில் வெளியிடப்படும். இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் வெளியிட உள்ளார்கள்.

News February 14, 2026

காரைக்காலில் வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்வு

image

புதுச்சேரி மாநில தேர்தல் துறையின் அறிவுறுத்தலின் படி காரைக்கால் மாவட்டத்தில், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்வு (14.02.2026) சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் மாவட்ட தேர்தல் அதிகாரி இஷிட்டா ரதி அவர்களின் தலைமையில் வெளியிடப்படும். இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் வெளியிட உள்ளார்கள்.

News February 14, 2026

காரைக்காலில் வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்வு

image

புதுச்சேரி மாநில தேர்தல் துறையின் அறிவுறுத்தலின் படி காரைக்கால் மாவட்டத்தில், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்வு (14.02.2026) சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் மாவட்ட தேர்தல் அதிகாரி இஷிட்டா ரதி அவர்களின் தலைமையில் வெளியிடப்படும். இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் வெளியிட உள்ளார்கள்.

error: Content is protected !!