News March 31, 2024

உயிரிழந்த தொழிலாளர்களின் உறவினர்களுக்கு ஆளுநர் ஆறுதல்

image

புதுச்சேரி வசந்தம் நகரில் இன்று வாய்க்கால் தூர்வாரும் பணியின் போது சுவர் இடிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் காயமடைந்த மூன்று தொழிலாளர்கள் புதுச்சேரி அரசுமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வருபவர்களை புதுச்சேரி ஆளுநர் சி. பி. ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

Similar News

News November 18, 2025

புதுவை: மாநில அளவில் கலா உத்சவ் போட்டிகள்

image

புதுவை பள்ளிக் கல்வித்துறை சமக்ரசிக்ஷா திட்ட இயக்குநர் எழில் கல்பனா, அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பள்ளி மாணவர்களின் கலை திறமையை வளர்க்க கலா உத்சவ் போட்டிகள் நடத்தப்படுகிறது. வரும் 19ஆம் தேதி காமராஜர் மணிமண்டபத்தில் மாநில அளவிலான போட்டிகள் நடக்கிறது. விஷூவல் ஆர்ட்ஸ் குழு, தனிநபர் போட்டிகள் 19ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை ஜவகர் பால் பவனில் நடக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 18, 2025

புதுவை: மாநில அளவில் கலா உத்சவ் போட்டிகள்

image

புதுவை பள்ளிக் கல்வித்துறை சமக்ரசிக்ஷா திட்ட இயக்குநர் எழில் கல்பனா, அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பள்ளி மாணவர்களின் கலை திறமையை வளர்க்க கலா உத்சவ் போட்டிகள் நடத்தப்படுகிறது. வரும் 19ஆம் தேதி காமராஜர் மணிமண்டபத்தில் மாநில அளவிலான போட்டிகள் நடக்கிறது. விஷூவல் ஆர்ட்ஸ் குழு, தனிநபர் போட்டிகள் 19ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை ஜவகர் பால் பவனில் நடக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 18, 2025

புதுவை: மாநில அளவில் கலா உத்சவ் போட்டிகள்

image

புதுவை பள்ளிக் கல்வித்துறை சமக்ரசிக்ஷா திட்ட இயக்குநர் எழில் கல்பனா, அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பள்ளி மாணவர்களின் கலை திறமையை வளர்க்க கலா உத்சவ் போட்டிகள் நடத்தப்படுகிறது. வரும் 19ஆம் தேதி காமராஜர் மணிமண்டபத்தில் மாநில அளவிலான போட்டிகள் நடக்கிறது. விஷூவல் ஆர்ட்ஸ் குழு, தனிநபர் போட்டிகள் 19ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை ஜவகர் பால் பவனில் நடக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!