News May 18, 2024
உயிரிழந்தவரின் உடலை வாங்க 3-வது நாளாக மறுப்பு

கூடலூரை சோ்ந்த கிருஷ்ணகுமாா் கடந்த மே.15ஆம் அப்பகுதியில் உள்ள தனியாா் தோட்டத்தின் முள் வேலியிலிருந்த மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். இதனையடுத்து இவரது உறவினா்கள் தோட்ட உரிமையாளா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி அவரது உடலை 3-வது நாளாக நேற்று வாங்க மறுத்தனா். இதுகுறித்து போலீசார் தோட்ட உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
Similar News
News August 19, 2025
தேனி: வேலை வேண்டுமா ஆக.22-ல் உறுதி APPLY NOW.!

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆக.22 ல் காலை 10:00 மணிக்கு வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.10th முதல் டிகிரி முடித்தோர் வரை பங்கேற்கலாம். வேலைதேடும், வேலை தரும் நிறுவனங்களும் தங்களது விவரங்களை<
News August 18, 2025
தேனி: டிகிரி இருந்தால் LIC-யில் வேலை ரெடி!

தேனி இளைஞர்களே, மத்திய அரசின் LIC நிறுவனத்தில் உதவி நிர்வாக அலுவலர்கள், உதவி பொறியாளர் ஆகிய பணியிடங்களுக்கு 841 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.88,635 முதல் ரூ.1,69,025 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க<
News August 18, 2025
தேனி: டிகிரி முடித்தால் ரூ.64,000 த்தில் வங்கி வேலை..!

இந்தியன் ரெப்கோ வங்கியில், கிளார்க் பணிக்கு 30 க்கும் மேற்பட்ட காலி இடங்கள் உள்ளன. இப்பணிக்கு மாத சம்பளமாக ரூ.24,050 முதல் 64,480 வரை வழங்கப்படுகிறது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள், 18.08.2025 முதல் 08.09.2025 க்குள்<