News May 23, 2024
உயிரியல் பன்முகத்தன்மை விழிப்புணர்வு

அரியலூர் வன துறை அலுவலகத்தில் உயிரியல் பன்முகத்தன்மை தினத்தையொட்டி வன அலுவலர் இளங்கோவன் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இயற்கை வளங்களை பாதுகாப்பதில் வனங்கள் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. வனங்களின் பசுமைப் போர்வை தட்ப வெப்பநிலையை சீராக வைப்பதுடன் மழை பெய்ய முக்கிய காரணமாகவும் அமைகின்றது. எனவே நம்மால் இயன்ற அளவுக்கு உயிரியல் பன்முகத்தன்மையை பேணி பாதுகாக்க வேண்டும் என்றார்
Similar News
News November 23, 2025
அரியலூர்: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க
News November 23, 2025
அரியலூர்: ரேஷன் கடையில் ரேகை விழவில்லையா?

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால், நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <
News November 23, 2025
அரியலூர் மாவட்டம் உதயமான தினம் இன்று

அரியலூர் மாவடத்தை பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து நவம்பர் 23, 2007யில் தமிழகத்தின் 31-வது மாவட்டமாக பிரிக்கப்பட்டது. அரியலூர் மாவட்டத்தில் சுண்ணாம்புக்கல் மிகுதியாக கிடைப்பதால், இங்கு தமிழகத்திலேயே அதிகமான எண்ணிக்கையில் சிமெண்ட் ஆலைகள் உள்ளன. இதனால் அரியலூர் சிமெண்ட் சிட்டி (Cement city) என்ற புனைபெயருடன் பரவலாக அழைக்கப்படுகிறது.


