News October 11, 2025
உப்பு உற்பத்தியில் கலக்கும் நாகை!

உப்பு என்பது நமது உணவில் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. இவ்வாறு பெயர் பெற்ற உப்பு வேதாரண்யம் பகுதியில் பிரதான உற்பத்தி தொழிலாக உள்ளது. தூத்துக்குடிக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் உப்பு உற்பத்தியில் வேதாரண்யம் 2-வது இடத்தை வகிக்கிறது. இங்குள்ள அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 9000 ஏக்கரில் உப்பு உற்பத்தி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
Similar News
News March 7, 2026
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில் (மார்ச்.07) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.08) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 7, 2026
நாகை மாவட்ட பெற்றோர் கவனத்திற்கு!

நாகை மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த <
News March 7, 2026
நாகை: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000 உண்டு!

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன்<


