News February 15, 2026
உத்திரமேரூர் ஊராட்சி பிரிந்தது!

காஞ்சிபுரம்; உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்தை பிரித்து சாலவாக்கம் எனும் புதிய ஊராட்சி ஒன்றியம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தில் ஆனம்பாக்கம், அன்னாத்தூர், அரும்புலியூர், சின்னாலம்பட்டி, எடமிச்சி உள்ளிட்ட 35 கிராம ஊராட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதற்கான அரசாணையை தமிழக ஊரக வளர்ச்சி மற்ரும் ஊராட்சித் துறை தலைமைச் செயலாளர் ககன் தீப் சிங் பேடி வெளியிட்டுள்ளார்.
Similar News
News February 18, 2026
காஞ்சி ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

பறவைகளிடமிருந்து மனிதர்களுக்குத் தொற்று பரவும் அபாயம் உள்ளதால், பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
உடல்நலம் குன்றிய அல்லது இறந்த பறவைகளைக் கையாளுபவர்கள், இறைச்சிக் கூடங்களில் பணிபுரிபவர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். தூய்மையற்ற சூழல் நோய் பரவலுக்கு வழிவகுக்கும் என்பதால், கைகளைச் சுத்தமாக வைத்திருப்பதோடு பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்துவது அவசியம்.
News February 18, 2026
காஞ்சி: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

காஞ்சிபுரம் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <
News February 18, 2026
காஞ்சிபுரத்தில் EB பில் எகிறுதா..?

காஞ்சிபுரம் மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? <


