News November 7, 2025
உத்திரமேரூர் அருகே மின்சாரம் தாக்கி இரண்டு மாடுகள் பலி.

சிறுமையிலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணப்பன். இவர், வீட்டில் 50-க்கும் மேற்பட்டவா்கள் வளர்ந்து வருகிறார். இந்த நிலையில் கண்ணப்பன் நேற்று காலை வழக்கம்போல் வயல்வெளி பகுதிகளில் மாடுகளை மேய்ச்சலுக்கு கூட்டிச்சென்று மேய்த்து கொண்டு இருந்தார்.
அப்போது, எதிர்பாராத விதமாக மின் கம்பத்தில் இருந்து மின்கம்பி ஒன்று அறுந்து இரண்டு எருது மாடுகள் மீது விழுந்ததில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தது.
Similar News
News January 30, 2026
காஞ்சிபுரம்: உங்களிடம் டூவீலர், கார் உள்ளதா?

காஞ்சி மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை<
News January 30, 2026
காஞ்சிபுரம்: கைபேசி வைத்திருப்போர் கவனத்திற்கு!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதை ஷேர் பண்ணுங்க!
News January 30, 2026
காஞ்சிபுரம்: NABARD வங்கியில் 162 காலியிடங்கள்! APPLY

காஞ்சிபுரம் மக்களே, தேசிய விவசாய – கிராம வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு பணிகளுக்கு 162 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 21 – 35 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் <


