News September 12, 2024
உத்தரவு பிறப்பித்த திருவள்ளூர் ஆட்சியர்

திருவள்ளூர் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த பிரவீன் (25). திருத்தணி ஜோதி நகரை சேர்ந்தவர் சஞ்சய் குமார் (24). இவரக்ள் இருவரும் கொள்ளை, கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்டிருப்பதால் இருவரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க எஸ்பி சீனிவாச பெருமாள் ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.கலெக்டர் பிரபு சங்கர் நேற்று இருவரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார். புழல் சிறைக்கு உத்தரவு நகலை வழங்கினார்.
Similar News
News May 8, 2025
டிகிரி போதும் ரூ.51,000 சம்பளத்தில் வேலை

IDBI வங்கியில் ஜூனியர் அசிஸ்டண்ட் மேனேஜர் பதவிக்கான 676 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு டிகிரி முடித்திருந்தால் போதும். 21-25 வயதுடைய இருபாலரும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ரூ.51,000 சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News May 8, 2025
அரசு கலை கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்

+2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-26ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் மே 27 வரை விண்ணப்பிக்கலாம். B.A, B.Sc, BCA உள்ளிட்ட பல்வேறு பட்டப்படிப்புகளுக்கு <
News May 7, 2025
திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரங்கள் வெளியீடு

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.