News June 14, 2024
உத்தபுரம் கோயில் வழக்கு: ஆட்சியர் பதில் அளிக்க உத்தரவு

9 வருடங்களாக பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ள மதுரை மாவட்டம் உத்தபுரம் முத்தாலம்மன் கோவிலை திறந்து வழிபாடு நடத்த உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்பட்டது. மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை இன்று உத்தரவிட்டுள்ளது. வழிபாட்டுக்கு அனுமதிப்பது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர், காவல்துறை பதில் தர உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 2, 2026
மதுரை : தேர்வு இல்லாமல் அரசு வேலை!

இந்தியா முழுவதும் உள்ள ஆதார் சேவை மையங்களில் காலியாக உள்ள ஆபரேட்டர் (Operator) மற்றும் சூப்பர்வைசர் (Supervisor) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 252
3. வயது: 18 வயது பூர்த்தியடைந்தவர்
4. சம்பளம்: ரூ.20,000
5. தகுதி: 12ஆம் வகுப்பு
6. கடைசி தேதி: 10.03.2026
7. விண்ணப்பிக்க: <
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News March 2, 2026
மதுரை : சொத்து பத்திரம் இனி உங்க Phone – ல…!

மதுரை மக்களே, இங்கு<
News March 2, 2026
JUSTIN: தி.குன்றம் தீபம் விவகாரம்; பொதுமன்னிப்பு கேட்ட ஆட்சியர்!

திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற போதிய முன்னேற்பாடு செய்யாத தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கில் பொதுமன்னிப்பு கேட்பதாக மதுரை ஆட்சிய பிரவீன் குமார் தெரிவித்தார். சட்டத்தை செயல்படுத்த வேண்டியது நிர்வாகத்தின் கடமை, சட்டத்தை கடைப்பிடித்து வருகின்ற பொறுப்புணர்வுடன் செயல்பட்டு வருகிறேன் என ஆட்சியர் தரப்பில் விளக்கம்.


