News April 23, 2025

உதவி ஆய்வாளர் தேர்வுக்கு பயிற்சி – இளம்பகவத்

image

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் 1299 சார்பு ஆய்வாளர் பணியிடங்களுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வு எழுத தயாராகும் தூத்துக்குடி மாவட்ட போட்டித் தேர்வு ஆர்வலர்கள் பயன்பெறும் வகையில் தூத்துக்குடி மாவட்ட தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் மூலம் இலவச நேரடி பயிற்சி வகுப்புகள் கோரம்பள்ளத்தில் அமைந்துள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை தொடங்கப்பட உள்ளது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News August 9, 2025

தூத்துக்குடி: டிகிரி போதும்.. ரூ.62,000 சம்பளம்!

image

பொதுத்துறை நிறுவனமான ஓரியண்டல் இன்சூரன்ஸ்-ல் தமிழ்நாட்டுக்கு 37 உதவியாளர் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணிக்கு ஏதாவது ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். இப்பணிக்கு சம்பளமாக மாதம் ரூ.22,405 முதல் 62,265 வரை வழங்கப்படும். மேலும் Tier I, Tier II-வாக தேர்வு நடத்தப்படும். <>இங்கே கிளிக்<<>> செய்து இப்பணிக்கு 17.08.2025க்குள் விண்ணப்பிக்கலாம். டிகிரி முடித்தவர்களுக்கு உடனே SHARE செய்து உதவுங்கள்.

News August 9, 2025

விநாயகர் சிலை கரைக்க வழிமுறைகள்-கலெக்டர்

image

தூத்துக்குடி, கலெக்டர் இளம்பகவத் அறிவிப்பின்படி, விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் மாவட்ட நிர்வாகம் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே நீர்நிலைகளில் கரைக்கப்பட வேண்டும். பிளாஸ்டர் ஆஃப் பாரீஸ், தெர்மாகோல் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது. சிலைகளுக்கு உலர்ந்த மலர், வைக்கோல் ஆகியவற்றால் ஆபரணங்கள் தயாரிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

News August 9, 2025

தூத்துக்குடி: டிகிரி முடித்திருந்தால் ரூ.1,42,400 சம்பளம்….

image

தூத்துக்குடி மக்களே, இந்திய புலனாய்வுத் துறையில் உதவி மத்திய புலனாய்வு (Intelligence Bureau) அதிகாரிக்கு 3,717 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை மாத சம்பளம் வழங்கப்படும். ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் நாளை ஆகஸ்ட் 10ம் தேதிக்குள் இந்த <>லிங்கில்<<>> விண்ணப்பிக்கலாம். மத்திய அரசில் வேலை கிடைக்க அரிய வாய்ப்பு. டிகிரி முடித்தவர்களுக்கு பகிருங்கள்.

error: Content is protected !!