News November 11, 2024

உதவித் தொகை: நீலகிரி பயனாளிகள் அதிர்ச்சி

image

மாநில அரசு முதியோர் உதவித்தொகை,விதவைகள், மாற்றுத் திறனாளிகளுக்காக மாதம் தோறும் உதவித்தொகை, SBI வங்கி கணக்குகளுக்கு அனுப்பி விடும். தற்போது வங்கி முகவர்கள் நேரடியாக வீட்டிற்கே சென்று இந்த தொகையை வழங்குவதற்கு மாநில அரசு தடை விதித்துள்ளது. வங்கிகளுக்கு நேரடியாக பயனாளிகள் வந்து, கை ரேகைகளை பதிவிட்டு பெற்று கொள்ள அறிவுறுத்தியுள்ளது. இதனால் நீலகிரி மாவட்ட பயனாளிகளுக்கு மிகவும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Similar News

News August 14, 2025

நீலகிரி: இ-நாம் திட்டத்தில் கலெக்டர் அறிவிப்பு!

image

நீலகிரி மக்களே விவசாய விளை பொருள்களை விற்க ‘இ-நாம்’ திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதனால் விவசாய விளை பொருள்களை கொண்டு செல்வதற்கு செலவு குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் அனைவரும் இந்த ஒழுங்குமுறை விற்பனை கூட அலுவலரை அணுகி, ‘இ-நாம் மற்றும் பண்ணை வாயிலாக உற்பத்தி செய்யும் வேளாண் விளை பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்து பயனடையலாம். என நீலகிரி ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News August 14, 2025

இ-நாம்’ செயலி வாயிலாக விற்பனை செய்ய அழைப்பு!

image

குன்னுார், ஊட்டி ஆகிய பகுதிகளில் இரு ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில், ‘இ-நாம்’ திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இந்த முறையில் ஏல நடைமுறைகள் அனைத்தும் மின்னணு முறையில் இணையதளம் வாயிலாக மேற்கொள்ளப்படும். மாவட்ட கலெக்டர் கூறுகையில், விவசாயிகள் அனைவரும் இந்த ஒழுங்குமுறை விற்பனை கூடங்களை அணுகி, ‘இ-நாம் மற்றும் பண்ணை வாயில் வணிகம்’ வாயிலாக உற்பத்தி செய்யும் வேளாண் விளை பொருட்களை அதிக விலைக்கு விற்கலாம்.

News August 14, 2025

தகவல் அறியும் உரிமை சட்டம் விழிப்புணர்வு கூட்டம்

image

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தகவல் அறியும் உரிமை சட்டம் 2005-யின் கீழ், மாநில தகவல் ஆணையர்கள் ஆர்.பிரியகுமார் வி.பி.இளம்பரிதி, .எம்.நடேசன், ஆகியோர் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., முன்னிலையில், நேற்று அனைத்து துறை அலுவலர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் அனைத்து துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்

error: Content is protected !!