News October 22, 2025

உதவித்தொகை விண்ணப்ப தேதி நீட்டிப்பு

image

தென்காசி மாவட்டத்தில் இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் இதர பிற்படுத்தப்பட்டோர் (BC/MBC/DNC), பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள். சீர்மரபினர் பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் விண்ணப்பிக்க 31.10.2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

Similar News

News October 22, 2025

தென்காசி : 5810 காலியிடங்கள் அறிவிப்பு

image

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 5,810 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
3. ஆரம்ப நாள்: 21.10.2025
4. கடைசி தேதி : 20.11.2025
5. சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400
6. வயது வரம்பு: 18 – 33 (SC/ST – 38, OBC – 36)
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க<>: CLICK HERE<<>>. ஷேர் பண்ணுங்க!

News October 22, 2025

BREAKING: ஆலங்குளம் பேரூராட்சி மன்ற தலைவர் பதவி நீக்கம்

image

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் சிறப்பு பேரூராட்சி தலைவராக சுதா மோகன்லால் செயல்பட்டு வந்தார். இந்நிலையில் அவர் வீட்டு வரி செலுத்தாத காரணத்தினால் ஆலங்குளம் பேரூராட்சி மன்ற தலைவர் மற்றும் 7வது வார்டு கவுன்சிலர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது ஆலங்குளம் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

News October 22, 2025

தென்காசி: ரூ 4ஆயிரம் வசூலித்து பயணிகளை ஏமாற்றிய பஸ்

image

தென்காசியில் இருந்து தீபாவளி முடிந்து எஸ்பிஎஸ் பஸ் மூலம் சென்னை மற்றும் பெங்களூர் செல்லும் பேருந்து பயணிகளிடம் விதிமுறையை மீறி ரூ 4000 வரை ஆன்லைனில் பெற்று கொண்டு அந்த பயணிகளை தென்காசியில் வைத்து ஏற்றாமல் சென்று விட்டது. இதில் ஏமாந்த பயணிகள் அதே கம்பெனியை சேர்ந்த கோயம்புத்தூர் செல்லும் வேறு ஒரு பஸ்ஸை பயணிகள் மறித்து முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

error: Content is protected !!