News November 28, 2024
உதயமார்த்தாண்டபுரத்தில் 1000 ஏக்கர் பயிர் பாதிப்பு

முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரம், நாச்சிகுளம், பள்ளியமேடு பகுதிகளில் சுமார் 1000 ஏக்கருக்கு மேற்பட்ட நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. கிட்டத்தட்ட 65 நாட்கள் பயிரானது தற்போது தண்ணீரில் மூழ்கி அழுகத் தொடங்கி இருக்கிறது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்திருக்கிறார்கள். மேலும் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர். உங்கள் பகுதியில் மழை சேதங்கள் உள்ளதா ?
Similar News
News September 15, 2025
திருவாரூர்: கரண்ட் பில் குறித்து சந்தேகமா? இத செய்ங்க!

திருவாரூர் மக்களே, வீட்டு கரண்ட் பில் குறித்த சந்தேகங்களுக்கு இனி கவலை வேண்டாம். <
News September 15, 2025
திருவாரூர் மாவட்டத்தில் 1067 வழக்குகளில் சமரச தீர்வு

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் லோக் அதாலத் எனப்படும் தேசிய மக்கள் நீதிமன்றங்கள் நடைபெற்றன. இதில் சிவில் ஜீவனாம்சம், காசோலை, மோட்டார் வாகன வழக்குகள், வங்கி வாராக் கடன் ஆகியவை எடுத்துக் கொள்ளப்பட்டன. 2723 வழக்குகளில் 1067 வழக்குகள் தீர்வு காணப்பட்டது. ரூ 3.56 கோடி மதிப்பிற்குரிய சமரச தீர்வு காணப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 15, 2025
திருவாரூர்: இன்ஜினியர் பணியிடங்கள் அறிவிப்பு

மத்திய அரசின் மின்சாரத்துறையில் காலியாக உள்ள 1543 இன்ஜினியர் மற்றும் சூப்பர்வைசர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.Sc., B.E., B.Tech., M.Tech., M.E., படித்தோர் விண்ணபிக்கலாம். சம்பளமாக மாதம் ரூ.30,000 முதல் ரூ.1,20,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <