News May 6, 2024
உதகை: ஸ்ரீ வேணுகோபால் கோயில் பூ குண்டம் விழா

உதகை, லவ்டேல் பகுதியில் பெட்டயா லைன் உள்ளது. அங்கு ஸ்ரீ வேணுகோபால் கோயில் 30 வது ஆண்டு பூ குண்டம் மற்றும் கரக உற்சவம் விழா நேற்று ( 5 தேதி )நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பூ குண்டம் இறங்கினார்கள். அதைதொடர்ந்து லாரன்ஸ் பள்ளி ஏரி பகுதியில் கரகம் ஜோடித்து ஊர்வலமாக கொண்டு சென்று நீரோடையில் கரைக்கப்பட்டது. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Similar News
News September 20, 2025
நீலகிரி: கிராம வங்கியில் வேலை.. ரூ.35,000 சம்பளம்!

நீலகிரி மக்களே, வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) மூலம், தமிழ்நாடு கிராம வங்கியில் காலியாக உள்ள Office Assistant உள்ளிட்ட 13,217 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் இரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.35,000 முதல் ரூ.80,000 வரை வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க நாளையே (செப்.21) கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <
News September 20, 2025
நீலகிரி: வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

லைசன்ஸ் வைத்திருப்போர், வாகன உரிமையாளர்கள் ஆகியோருக்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் முக்கிய ஆலோசனை வழங்கியுள்ளது.மேலே குறிப்பிடப்பட்டோர், தங்கள் லைசன்ஸ் மற்றும் ஆவணங்களில் மொபைல் நம்பரை அப்டேட் செய்ய வேண்டும். இதை RTO ஆபீஸுக்கு செல்லாமலேயே, <
News September 20, 2025
நீலகிரி: கனரா வங்கியில் பயிற்சி.. மாதம் ரூ.22,000!

நீலகிரி மக்களே, கனரா வங்கியின் கீழ் செயல்படும் கனரா வங்கி செக்யூரிட்டீஸ் பிரிவில் காலியாக உள்ள டிரைய்னி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். பயிற்சி பெறும் நபர்களுக்கு மாதம் ரூ.22,000 உதவித்தொகை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <