News December 24, 2025

உதகையில் கூண்டோடு கைது!

image

மத்திய அரசு, லைஆகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு, 4 தொகுப்பு சட்டங்களை அறிவித்துள்ளது. இதை ரத்து செய்யக்கோரி, நேற்று உதகை ஏ.டி.சி., பகுதியில் சி.ஐ.டி.யூ சார்பில் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட துணை தலைவர் சங்கரலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், ஏராளமானோர் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேரை போலீசார் கைது செய்தனர்.

Similar News

News December 24, 2025

நீலகிரி: ஆதார் அட்டை இருக்கா? சூப்பர் தகவல்

image

நீலகிரி மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி அலைய வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே <>இங்கே கிளிக்<<>> செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள அதிகம் SHARE பண்ணுங்க!

News December 24, 2025

நீலகிரி: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News December 24, 2025

FLASH: குன்னூர் அருகே கார்கள் மோதி விபத்து!

image

நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில், பால்காரர் லைன் அருகே, இன்று காலை 8:30 மணி அளவில், இரண்டு சொகுசு காரர்கள் மோதிக்கொண்டன. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. குன்னூர் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இரண்டு வாகனங்களும் அதிக வேகத்தில் வந்தது விபத்துக்கு காரணம் என முதல் கட்ட விசாரனையில் தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!