News January 22, 2025
உண்ணிக் காய்ச்சல்: மேலும் 8 பேர் பாதிப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் இந்த வாரத்தில்மட்டும் 8 பேர் உண்ணிகாய்ச்சலால் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திண்டுக்கல்அரசு மருத்துவமனையில் தனி வார்டுகள் அமைக்கப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. ஒரு சிலர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பினர். புதிதாக சிலருக்கு உண்ணிகாய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். இந்த வாரத்தில் மட்டுமே 8 பேர் அனுமதிக்கபட்டனர்.
Similar News
News August 19, 2025
திண்டுக்கல்: மாதம் ரூ.15,000 பயிற்சியுடன் வங்கி வேலை!

திண்டுக்கல் மக்களே, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) பணிவாய்ப்பை எதிர்பார்ப்பவரா நீங்கள்? உதவித்தொகையுடன் தொழிற்பயிற்சி பெற விரும்புகிறீர்களா? சரியான நேரம் இதுதான். மொத்தம் 750 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மாதம் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க<
News August 19, 2025
திண்டுக்கல்லில் விநாயகர் சிலை கரைக்கும் இடங்கள்

திண்டுக்கல், கன்னிவாடி பகுதி சிலைகளை மச்சகுளத்திலும், சின்னாளப்பட்டி பகுதி சிலைகளை தொம்மன்குளத்திலும், தாடிக்கொம்பு பகுதி சிலைகளை குடகனாற்றிலும், பட்டிவீரன்பட்டி பகுதி சிலைகளை மருதாநதி அணையிலும், ரெட்டியார்சத்திரம் பகுதி சிலைகளை மாங்கரை குளத்திலும் விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக இடங்களில் கரைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News August 19, 2025
திண்டுக்கல்: செல்போன் தொலைஞ்சிருச்சா? இத பண்ணுங்க!

உங்கள் Phone காணாமல் போனாலோ, திருடு போனாலோ பதற்றம் வேண்டாம். <