News February 17, 2025

உணவகம் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு- இருவர் கைது

image

புதுச்சேரி திருபுவனையைச் சோர்ந்தவர் செந்தில்குமார். மேம்பாலத்தில் உள்ள அவரது உணவகம் மீது பைக்கில் வந்த இருவர் நாட்டு வெடிகுண்டை வீசினர் என்ற புகாரின் பேரில், திருபுவனை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். இதில், திருவெண்டார்கோவில் பகுதியைச் சோர்ந்த சபரிவாசன் அவரது நண்பரான திருபுவனை பெரியபேட் பகுதியைச் சோர்ந்த பிரபாகரன் ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

Similar News

News March 9, 2026

புதுவை: பெண்களுக்கு ரூ.3 லட்சம்.. APPLY NOW!

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <>கிளிக்<<>> செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். இதனை ஷேர் பண்ணுங்க!

News March 9, 2026

புதுச்சேரி: ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி

image

புதுச்சேரி, முதலியார்பேட்டை அனிதா நகர் ரயில்வே கேட் அருகே ரயில் தண்டவாளத்தில் நேற்று ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத ஆண் உயிரிழந்தார். இதனால் ரயில் போக்குவரத்து சற்று நேரம் பாதிக்கப்பட்டது. தகவல் தெரிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி வழக்குப் பதிந்து பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த விபத்து குறித்து தற்போது விசாரித்து வருகின்றனர்.

News March 9, 2026

புதுச்சேரி: ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி

image

புதுச்சேரி, முதலியார்பேட்டை அனிதா நகர் ரயில்வே கேட் அருகே ரயில் தண்டவாளத்தில் நேற்று ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத ஆண் உயிரிழந்தார். இதனால் ரயில் போக்குவரத்து சற்று நேரம் பாதிக்கப்பட்டது. தகவல் தெரிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி வழக்குப் பதிந்து பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த விபத்து குறித்து தற்போது விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!