News December 15, 2025
உடுமலை மூணாறு சாலையில் காட்டெருமைகள் உலா!

உடுமலை அருகே ஆனைமலை புலிகள் காப்பகத்தின் வழியாக மூணாறு சாலை உள்ளது. தற்பொழுது வனப்பகுதியில் நிலவும் கடும் வறட்சியின் காரணமாக வனவிலங்குகள் நிலப்பரப்பை நோக்கி வர துவங்கியுள்ளன. இந்த நிலையில் காட்டெருமைகள் யானைகள் அதிகளவு நடமாட்டம் உள்ளதால், வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் அதிக ஒலி எழுப்பக் கூடாது, வாகனங்களை விட்டு எழுப்பக் கூடாது என உடுமலை வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News December 19, 2025
அஞ்சல் குறைதீர்க்கும் கூட்டம்

திருப்பூர் ரயில் நிலையம் முன்புறம் உள்ள தலைமை தபால் நிலையத்தில் உள்ள திருப்பூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வரும் 29-ந் தேதி மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. பொதுமக்கள் தங்கள் யோசனை, புகார்களை, பட்டாபிராமன், திருப்பூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், திருப்பூர் கோட்டம், திருப்பூர் 641601 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
News December 19, 2025
திருப்பூர் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விபரம்!

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108-ஐ அழைக்கவும்.
News December 19, 2025
திருப்பூர் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விபரம்!

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108-ஐ அழைக்கவும்.


