News February 9, 2025

உடுமலை பஞ்சலிங்கேஸ்வரர் கோயில்

image

உடுமலை திருமூர்த்திமலை அடிவாரத்தில் உள்ளது பஞ்சலிங்கேஸ்வரர் கோயில். இங்கு மூலிகை குணமுள்ள பஞ்சலிங்க அருவி, சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. மேலும் இங்கு அருவி இருக்கும் இடத்திலுள்ள அமணலிங்கேஸ்வரர் கோயிலில், பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய 3 கடவுள்களும் ஒருங்கே அமைந்துள்ளதால் இது தமிழக அளவில் புகழ்பெற்ற கோயிலாக உள்ளது. இந்த அடிவாரத்தில் அமர்ந்து இறைவனை வேண்டினால் நன்மை நடக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

Similar News

News March 3, 2026

திருப்பூர்: இரவு நேர ரோந்து போலீசார் விபரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று (மார்.2) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108ஐ அழைக்கவும்.

News March 3, 2026

திருப்பூர்: இரவு ரோந்து பணி விவரம்

image

திருப்பூர் மாநகரில் இன்று (மார்.02) இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News March 3, 2026

போதை பொருள் ஒழிப்பு தொடர்பான ஆய்வுக்கூட்டம்

image

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மணிஷ் தலைமையில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலால்துறை உதவி ஆணையர் செல்வி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். திருப்பூர் மாவட்டத்தில் போதை ஒழிப்பிற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து இந்த ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது

error: Content is protected !!