News January 10, 2026
உடுமலை அருகே விபத்து

ஆனைமலையில் இருந்து உடுமலை நோக்கி மினிவேன் ஒன்று வந்து கொண்டு இருந்தது. அப்போது எதிரே வந்த பைக் மீது மினிவேன் மோதியது. இவ்விபத்தில் பைக்கில் வந்த கொடுங்கியத்தைச் சேர்ந்த தினகரன், வேதஸ்ரீ ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள், கோவை GH-ல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், வேதஸ்ரீ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், இவ்விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News January 28, 2026
திருப்பூர்: இரவு நேர ரோந்து போலீசார் விபரம்

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதிகளில் இன்று (ஜனவரி 27) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி குற்ற சம்பவங்களை உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தலாம். மக்கள் தங்களது பகுதியில் குற்றம் நிகழ்ந்தால் உடனே தெரிய படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
News January 28, 2026
திருப்பூர்: இரவு நேர ரோந்து போலீசார் விபரம்

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதிகளில் இன்று (ஜனவரி 27) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி குற்ற சம்பவங்களை உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தலாம். மக்கள் தங்களது பகுதியில் குற்றம் நிகழ்ந்தால் உடனே தெரிய படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
News January 28, 2026
திருப்பூர்: இரவு நேர ரோந்து போலீசார் விபரம்

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதிகளில் இன்று (ஜனவரி 27) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி குற்ற சம்பவங்களை உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தலாம். மக்கள் தங்களது பகுதியில் குற்றம் நிகழ்ந்தால் உடனே தெரிய படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.


