News February 27, 2026
உடுமலை அருகே வாலிபர் தற்கொலை

உடுமலை அருகே வாளவாடியை சேர்ந்த சுப்பிரமணியன் அவருடைய மகன் வவுனிய பிரபாகரன். இவர் வேலை இல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது பிரபாகரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவ இடத்துக்கு வந்த தளி காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு உடுமலை GH-க்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News February 27, 2026
திருப்பூர்: ரூ.2,40,000 சம்பளத்தில் வேலை ரெடி! APPLY NOW

HPCL (இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்) நிறுவனத்தில் காலியாக உள்ள 730 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 18 – 45 வயதுகுட்பட்ட Diploma, Any Degree, B.E/B.Tech படித்தவர்கள் மார்ச் 25க்குள் <
News February 27, 2026
திருப்பூர்: நடு வழியில் பெட்ரோல் தீர்ந்து விட்டால்.. NO TENSION

திருப்பூர் மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை. இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் <
News February 27, 2026
திருப்பூர்: இனி Whatsapp-ல் ஆதார் அட்டை!

திருப்பூர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது இங்கே <


