News August 30, 2024
உடல் உறுப்பு தானம் செய்தவருக்கு அரசு சார்பில் மரியாதை

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் வட்டத்திற்கு உட்பட்ட ஊனமாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் விபத்தில் படுகாயம் அடைந்து மூளைச் சாவு அடைந்தார். இந்நிலையில் அவரது உடல் உறுப்புக்கள் தானம் அளிக்கப்பட்டது. அவரது உடலுக்கு தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் சிராஜ் பாபு அரசு சார்பில் (ஆகஸ்ட் 29) வைத்து மரியாதை செலுத்தினார். அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Similar News
News August 17, 2025
செங்கல்பட்டு: செல்போன் தொலைந்தால் கவலை வேண்டாம்!

செல்போன் தொலைந்து போனாலோ அல்லது திருடு போனாலோ இனி கவலை இல்லை. சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News August 17, 2025
செங்கல்பட்டு: செல்போன் தொலைந்தால் கவலை வேண்டாம்!

செல்போன் தொலைந்து போனாலோ அல்லது திருடு போனாலோ இனி கவலை இல்லை. சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News August 17, 2025
செங்கல்பட்டில் பைக், கார் ஓட்டுவோர் கவனத்திற்கு… 2/2

இந்துஸ்தான் பெட்ரோலியம் என்றால் <