News February 19, 2026
உடனே ஆக்ஷன் எடுங்க! ஈரோடு எஸ்.பி. அதிரடி உத்தரவு

ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று (18.02.2026) பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட எஸ்.பி. சுஜாதா அவர்கள் நேரில் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார். மனுக்கள் மீது உடனடியாக விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுத்து விரைந்து முடிக்க அந்தந்தப் பிரிவு அதிகாரிகளுக்கு எஸ்.பி. அதிரடியாக உத்தரவிட்டார்.
Similar News
News February 19, 2026
ஈரோடு; மக்களே.. இனி அலைய வேண்டாம்!

ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை <
News February 19, 2026
தாளவாடி காவல் நிலையத்திற்கு புதிய ஆய்வாளர் நியமனம்

தாளவாடி காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தன், ஈரோடு சைபர் கிரைம் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக புதிய ஆய்வாளராக ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முன்பு திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் ஸ்டேஷனில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்தார். புதிய பதவியை ஏற்றுக் கொண்ட ராதாகிருஷ்ணனுக்கு சக காவலர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
News February 19, 2026
ஈரோடு மக்களே..! மாடித்தோட்டம் அமைக்க ஆசையா?

ஈரோடு மக்களே… உங்கள் வீட்டு மாடியில் தோட்டம் அமைக்க ஆசையா? தமிழ்நாடு அரசின் மாடித்தோட்ட திட்டம் உங்களின் ஆசையை நிறைவேற்றும்.<


