News February 7, 2025
உடனடி கடன் செயலி மூலம் பல கோடி மோசடி – வாலிபர் கைது

உடனடி கடன் செயலி மூலமாக, பொது மக்களுக்கு கடன் கொடுத்து, கடன் மற்றும் வட்டித் தொகையை விட பல மடங்கு பணம் கட்டிய பிறகும், கடன் பெற்றவர்களின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்பி விடுவேன் என மிரட்டி ரூ.465 கோடி மேல் ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டது புதுச்சேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு, கேரளா, மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த முகமது ஷரீப் என்பவரை நேற்று கைது செய்தனர்.
Similar News
News September 8, 2025
புதுச்சேரி: ரூ.1,05,000 சம்பளத்தில் வேலை!

புதுச்சேரி மக்களே, பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 1543 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சம்பளமாக மாதம் ரூ.23,000 முதல் ரூ.1,05,000 வரை வழங்கப்படும். எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 17.09.2025 தேதிக்குள் <
News September 8, 2025
புதுச்சேரி: ரூ.1,60,000 சம்பளத்தில் வேலை!

புதுச்சேரி மக்களே, இந்திய கப்பல் போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள 75 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சம்பளம் ரூ.50,000 முதல் ரூ.1,60,000 வரை வழங்கப்படும், ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 27.09.2025 தேதிக்குள் <
News September 8, 2025
அமைச்சரை வாழ்த்தி அரசு கொறாடா!

இன்று (செப். 8, 2025) பிறந்தநாள் கொண்டாடும் உள்துறை அமைச்சர் அ. நமச்சிவாயத்துக்கு, புதுச்சேரி அரசு கொறடாவும், இந்திரா நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஆறுமுகம் (ஏ.கே.டி) நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். மேலும், அவருக்கு சால்வை அணிவித்து, பூங்கொத்து வழங்கியும் அவர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். உடன் கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.