News October 19, 2025
உச்சத்தை தொட்ட மதுரை மல்லி

மதுரை மல்லிகை நேற்று காலையில் கிலோ ரூ.2500 ல் தொடங்கி மதியம் ரூ.2000 ஆக குறைந்தது. பிச்சி, கனகாம்பரம் கிலோ ரூ.1500, முல்லை 1400, அரளி 300, செவ்வந்தி, சம்பங்கி 150, செண்டுமல்லி 80, ரோஸ் 200, பட்டன் ரோஸ் 250, பன்னீர் ரோஸ் 300, கோழிக்கொண்டை 100, மரிக்கொழுந்து கிலோ ரூ.50, தாமரை ஒன்று ரூ.25க்கு விற்கப்பட்டது. மழையால் பூக்கள் வரத்து குறைந்ததும் விலை கூடுதலுக்கு ஒரு காரணம் என வியாபரிகள் தெரிவிகின்றனர்.
Similar News
News October 19, 2025
மதுரை: மழை வெள்ளம் பாதிப்புகள்.. புகார் எண்கள்!

மதுரையில் அநேக இடங்களில் அடைமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் உங்கள் பகுதியில் மழையால் ஏற்படும் பாதிப்புகளான, வெள்ளம், மின்தடை மற்றும் அத்தியாவசியத் தேவைகள் குறித்து தகவல் தெரிவிக்க இந்த எண்ணை Save பண்ணிக்கோங்க மாநில உதவி எண் – 1070, மாவட்ட உதவி எண்- 1077, அவசர மருத்துவ உதவி – 104 என்ற எண்கள் மழைக்காலங்களில் தேவைப்படலாம். இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.
News October 19, 2025
மதுரை: இலவச தையல் இயந்திரம் APPLY லிங்க்!

மதுரை மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1. இங்கு <
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!
News October 19, 2025
டி. கல்லுப்பட்டி அருகே வாலிபர் மர்மச்சாவு

மதுரை டி. கல்லுப்பட்டி முத்துராமலிங்கபுரம் நாச்சியப்பன் மகன் ராஜ்குமார் 32 குன்னத்தூர் சுபலட்சுமியை காதல் திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு ஆண் பெண் குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாட்டால் லட்சுமி குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்ட நிலையில் ராம்குமாரும் மனைவியின் வீடு அருகே வாடகை தனிவீட்டில் இருந்த போது மர்மமான முறையில் தூங்கிய நிலையில் இறந்து கிடந்தார் போலீசார் விசாரிக்கின்றனர்.