News February 22, 2026
உங்கள் பகுதியில் மின் திருட்டா? உடனே புகார் அளியுங்கள்!

சென்னை மின் பகிர்மான வட்டத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில் கண்டறியப்பட்ட 11 மின் திருட்டு வழக்குகளுக்காக ரூ.9,13,593 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மின் திருட்டு குறித்துப் பொதுமக்கள் 9445857591 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என மின் வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், மின் திருட்டு என்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என எச்சரித்துள்ளது.
Similar News
News February 24, 2026
சென்னை: ரயிலில் செல்வோர் கவனத்திற்கு!

எழும்பூர் ரயில் நிலைய பராமரிப்பு பணிகள் காரணமாக திருத்தப்பட்ட அட்டவணை நாளை முதல் அமலுக்கு வருகிறது. AC மின்சார ரயில் சேவை ஞாயிறு இயக்கப்படாது எனவும், கும்மிடிப்பூண்டி – தாம்பரம் மின்சார ரயில் சேவை செங்கல்பட்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், பயணிகள் ரயில்கள் எழும்பூர் நோக்கிச் செல்லும்போது பல்லாவரம், நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு நிலையங்களில் நிற்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News February 24, 2026
சென்னை: ரயிலில் செல்வோர் கவனத்திற்கு!

எழும்பூர் ரயில் நிலைய பராமரிப்பு பணிகள் காரணமாக திருத்தப்பட்ட அட்டவணை நாளை முதல் அமலுக்கு வருகிறது. AC மின்சார ரயில் சேவை ஞாயிறு இயக்கப்படாது எனவும், கும்மிடிப்பூண்டி – தாம்பரம் மின்சார ரயில் சேவை செங்கல்பட்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், பயணிகள் ரயில்கள் எழும்பூர் நோக்கிச் செல்லும்போது பல்லாவரம், நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு நிலையங்களில் நிற்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News February 24, 2026
சென்னை: ரயிலில் செல்வோர் கவனத்திற்கு!

எழும்பூர் ரயில் நிலைய பராமரிப்பு பணிகள் காரணமாக திருத்தப்பட்ட அட்டவணை நாளை முதல் அமலுக்கு வருகிறது. AC மின்சார ரயில் சேவை ஞாயிறு இயக்கப்படாது எனவும், கும்மிடிப்பூண்டி – தாம்பரம் மின்சார ரயில் சேவை செங்கல்பட்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், பயணிகள் ரயில்கள் எழும்பூர் நோக்கிச் செல்லும்போது பல்லாவரம், நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு நிலையங்களில் நிற்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


