News September 10, 2024
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் மனு

திண்டுக்கல் மாவட்டத்தில் இத்திட்டமானது ஆறாம் கட்டமாக “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தில் வரும் 18.09.2024 அன்று குஜிலியம்பாறை வட்டத்தில் செயல்படுத்தப்படவுள்ளது. இதை முன்னிட்டு 11.09.2024 அன்று குஜிலியம்பாறை வட்டத்திலுள்ள அரசு அலுவலகங்களில் பொதுமக்கள் தங்களது குறைகள் சார்ந்த மனுக்களை அளிக்கலாம் என ஆட்சியர் பூங்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 11, 2025
திண்டுக்கல்: 500 அரசு உதவியாளர் வேலை: APPLY NOW

திண்டுக்கல் மக்களே மத்திய அரசின் ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் காலியாகவுள்ள 500 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 17.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். <
News August 11, 2025
திண்டுக்கல்: மின் பிரச்னையா? ஒரு மெசேஜ் போதும்!

திண்டுக்கல் மக்களே…, உங்கள் பகுதியில் மின் தடை, முறைகேடு, சிரமம், அதீத கட்டணம் போன்ற மின்சாரம் சார்ந்த எவ்விதப் பிரச்னைகளுக்கும் புகார் அளிக்க வாட்ஸாப் எண் தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ளது. அதுபடி, மேல் கண்ட எந்த வகையான மின்சார பிரச்னைகளுக்கும் 9443111912 எனும் எண்ணில் வாட்ஸ் ஆப் மூலம் புகார் அளிக்கலாம். இதை உடனே SHARE பண்ணுங்க!
News August 11, 2025
திண்டுக்கல்: ஐடிஐ முடித்தால் வெளிநாட்டு வேலை! CLICK NOW

திண்டுக்கல் மக்களே.., தமிழ்நாடு அரசின் ’Overseas Manpower Corporation’ இணையதளத்தில் ஓமன் நாட்டில் ஓர் சூப்பர் வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ’Electrical Maintenance’ எனும் பணிக்கு 25 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கு ரூ.40,000 வரை சம்பளம் வழங்கப்படும். தங்கும் வசதி, விமான டிக்கெட், உணவு, விசா என அனைத்தும் இலவசம். இதுகுறித்து மேலும் தெரிந்துகொள்ள<