News August 9, 2025
ஈரோட்டில் 50 % மானியம் கிடைக்கும் சூப்பர் திட்டம்!

ஈரோட்டில் கால்நடைகளின் உற்பத்தியினை பெருக்க விவசாயிகளுக்கு மின்சாரம் மூலம் இயங்கும் புல் நறுக்கும் கருவிகள் 50 % மானியத்தில் வழங்கப்படவுள்ளது. குறைந்தபட்சம் 2 பசுமாடுகள் மற்றும் பசுந்தீவனம் பயிரிட்டு பராமரித்து வரும் சிறு, குறு விவசாயிகள், மகளிருக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. விண்ணப்பிக்க அருகிலுள்ள அரசு கால்நடை மருத்துவரை அணுகலாம் என ஆட்சியர் தகவல் தெரிவித்தார். ஏழை குடும்பங்களுக்கு SHARE IT
Similar News
News August 9, 2025
ஈரோடு: தேசிய குடற்புழு நீக்க சிறப்பு முகாம்

ஈரோடு மாவட்டத்தில் பொது சுகாதாரம் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் குடற்புழு நீக்க சிறப்பு முகாம் நாளை மறுநாள் (ஆக.11) நடைபெறுகிறது. இதில் 5 வயதுக்குட்பட்ட 1,10,866 குழந்தைகளுக்கு 2,050 அங்கன்வாடி மையங்கள் மூலமாகவும், மேலும் பள்ளி, கல்லூரிகளில் 5,28,766 மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுகிறது என்று மாவட்ட கலெக்டர் கந்தசாமி அறிவித்துள்ளார்.
News August 9, 2025
ஈரோடு: Certificate இல்லையா? கவலை வேண்டாம்!

ஈரோடு மக்களே, உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது <
News August 9, 2025
ஈரோடு: இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை

ஈரோடு மக்களே, IOCL இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக 475 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ITI, Diploma, Degree படித்திருந்தால் போதுமானது. பணிக்கேற்ப நல்ல சம்பளம் வழங்கப்படும். தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் <