News January 27, 2026

ஈரோட்டில் 50 பேர் அதிரடி கைது

image

ஈரோடு மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் பேரில் நேற்று போலீசார் மாவட்டம் முழுவதும் தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் பல்வேறு பகுதிகளில் மது விற்பனை செய்து கொண்டிருந்த நபர்களை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். மாவட்டத்தில் ஒரே நாளில் 50 பேர் சட்டவிரோதமாக மது விற்றதாக கைது செய்யப்பட்டனர்.

Similar News

News February 1, 2026

ஈரோடு இரவு ரோந்து போலீசார் விபரம்!

image

ஈரோடு மாவட்டத்தில் (31.01.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News February 1, 2026

ஈரோடு இரவு ரோந்து போலீசார் விபரம்!

image

ஈரோடு மாவட்டத்தில் (31.01.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News February 1, 2026

ஈரோடு இரவு ரோந்து போலீசார் விபரம்!

image

ஈரோடு மாவட்டத்தில் (31.01.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!