News October 11, 2025
ஈரோட்டில் 4 பேர் அதிரடி கைது

சித்தோடு பேரோடு வேலன் நகர் பகுதியைச் சேர்ந்த கோகுலகண்ணன் இவர் சீனாபுரத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தார் அப்பொழுது காஞ்சிக்கோவில் கொங்கு நகர் பகுதியில் லிப்ட் கேட்க வண்டியை நிறுத்தி உள்ளார் அப்பொழுது 4 பேர் கத்தியை காட்டி பணம் செல்போனை பறித்தனர். புகாரின் பேரில் காஞ்சிக்கோவில் போலீசார் நான்கு பேர் கைது செய்தனர்.
Similar News
News April 8, 2026
ஈரோடு: ரேஷன் அட்டை குறைகளுக்கு அலைய வேண்டாம்!

ஈரோடு மக்களே ரேஷன் அட்டை சம்பந்தபட்ட குறைகளுக்கு இனி அலைய வேண்டாம். புதிய ரேஷன் அட்டை விண்ணப்பிக்கவும், விண்ணப்பித்த ரேஷன் அட்டையின் நிலை குறித்து அறியவும் இந்த லிங்கை <
News April 8, 2026
ஈரோடு: ரேஷன் அட்டை குறைகளுக்கு அலைய வேண்டாம்!

ஈரோடு மக்களே ரேஷன் அட்டை சம்பந்தபட்ட குறைகளுக்கு இனி அலைய வேண்டாம். புதிய ரேஷன் அட்டை விண்ணப்பிக்கவும், விண்ணப்பித்த ரேஷன் அட்டையின் நிலை குறித்து அறியவும் இந்த லிங்கை <
News April 8, 2026
ஈரோடு: ரேஷன் அட்டை குறைகளுக்கு அலைய வேண்டாம்!

ஈரோடு மக்களே ரேஷன் அட்டை சம்பந்தபட்ட குறைகளுக்கு இனி அலைய வேண்டாம். புதிய ரேஷன் அட்டை விண்ணப்பிக்கவும், விண்ணப்பித்த ரேஷன் அட்டையின் நிலை குறித்து அறியவும் இந்த லிங்கை <


