News August 20, 2025

ஈரோட்டில் வேலை வேண்டுமா..? ஆக.22-ஐ மிஸ் பண்ணிடாதீங்க!

image

ஈரோடு மக்களே.., வருகிற ஆக.22ஆம் தேதி சென்னிமலை சாலையில் உள்ள ஐடிஐ வளாகத்தில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில், 30க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள், 100க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வை நடத்த உள்ளனர். இந்த முகாம் அன்று காலை 10:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை நடைபெறும். இதற்கு விண்ணப்பிக்க, விவரங்களுக்கு<> இங்கே கிளிக். <<>>(SHARE IT)

Similar News

News August 25, 2025

ஈரோடு மாவட்ட விவசாயிகளுக்கு ஓர் நற்செய்தி

image

வரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி ஈரோடு மாவட்ட வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளதாகவும். மேலும் இந்த விவசாயிகள் குறைத்தீர் நாள் கூட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் உட்பட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை மனுக்களாக வழங்கலாம் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

News August 25, 2025

ஈரோடு SBI வங்கியில் கிளார்க் வேலை வேண்டுமா?

image

எஸ்பிஐ வங்கியில் 5180 Clerk Junior Associates மற்றும் Customer Support and Sales பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு டிகிரி போதும், சம்பளமாக ரூ.24050 – 64480/- வழங்கப்படும்.இதற்கான தேர்வு ஈரோட்டில் நடைபெறும்.விண்ணபிக்க <>இங்கே கிளிக்<<>> செய்யவும். நாளை (ஆக.26) கடைசி தேதியாகும். நீங்களும் எஸ்பிஐயில் வேலை செய்ய விரும்பினால், இது உங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு.ஷேர் பண்ணுங்க!

News August 25, 2025

காணொளி காட்சியில் சிலைகளை திறந்து வைத்த CM ஸ்டாலின்

image

தமிழ்நாடு முதலமைச்சர் திமுக தலைவர் மு. க.ஸ்டாலின் நேற்று (24.8.2025) மாலை காணொளி காட்சி வாயிலாக ஈரோடு சம்பத் நகரில் நூலகத்துடன் அமைந்துள்ள சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி குமரன் சிலையையும், சொல்லின் செல்வர் ஈ.வி .கே .சம்பத் திரு உருவச் சிலையையும் திறந்து வைத்தார். இந்நிகழ்வின் போது அரசு அதிகாரிகள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

error: Content is protected !!