News March 24, 2025
ஈரோட்டில் வேலை வாய்ப்பு: இன்று கடைசி நாள்

ஈரோடு மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு 8th, B.Com, B.Sc, BA, Diploma, ITI, M.Sc, MA, MBBS, Nursing, PG Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ. 60,000 வரை வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிங்க இங்கு கிளிக் செய்யவும். மேலும், Share பண்ணுங்க. விண்ணப்பிக்க இன்று (மார்ச்.24) கடைசி நாள் ஆகும்.
Similar News
News September 23, 2025
ஈரோடு: இரவு ரோந்து பணி காவல் அதிகாரி விவரம்

ஈரோடு மாவட்டத்தின் ஈரோடு, பவானி, சத்தியமங்கலம், கோபி பகுதிகளில் இன்று (23.09.2025) இரவு நேர காவல்துறை ரோந்து பணிகள் நடைபெறவுள்ளன. பொதுமக்கள் தங்களது பகுதியில் சட்டவிரோதமாக நடைபெறும் கொலை, கொள்ளை, புகையிலை, மது விற்பனை போன்ற சம்பவங்களை கண்டால், ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளைத் தொடர்புகொண்டு தகவல் வழங்கலாம். அதிகாரிகளின் அலைபேசி எண்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளன.
News September 23, 2025
ஈரோடு: ரூ.50,000 சம்பளத்தில் வேலை! APPLY NOW

ஈரோட்டில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள Duty Manager பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.25,000 – ரூ.50,000 வரை வழங்கபடும். மேலும் விவரங்களுக்கு மற்றும் விண்ணப்பிக்க <
News September 23, 2025
ஈரோடு: FREE தங்கம், பணம் தந்து இலவச திருமணம்

ஈரோடு, வைரபாளையம், காவேரிகரையில், இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இக்கோவிலில், சட்டப்பேரவை அறிவிப்பு (2025-26) எண் 1-ன் படி, ஏழை எளிய இந்து மக்கள் பயன்பெறும் வகையில் திருக்கோயில் மூலம் ரூ.70,000 (4 கிராம் தங்கம் உட்பட) திட்ட செலவில் திருமணம் நடத்தப்பட உள்ளது. இத்திட்டப்படி திருமணம் செய்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் திருக்கோயில் அலுவலகத்தை அணுகலாம்