News April 4, 2025
ஈரோட்டில் ரூ.25,000 சம்பளத்தில் வேலை

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 20க்கும் மேற்பட்ட காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு டிகிரி படித்த 21 வயது முதல் 26 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.25 ஆயிரம் வரை வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை.<
Similar News
News December 24, 2025
ஈரோடு: Certificate இல்லையா? உடனே இத பண்ணுங்க!

ஈரோடு மக்களே, உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. <
News December 24, 2025
ஈரோடு அருகே பயங்கர விபத்து: சொருகி நின்ற லாரி!

கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து பர்கூர், அந்தியூர், பவானி வழியாக, ஈரோட்டுக்கு சரக்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. பவானி அருகே உள்ள காடையாம்பட்டி பகுதியில் வந்தபோது, அங்கு அமைக்கப்பட்டிருந்த தடுப்புச் சுவரில், எதிர்பாராதவிதமாக மோதி விபத்து ஏற்பட்டது. இதில் லாரியை ஒட்டி வந்த ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார். இது குறித்து பவானி போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 24, 2025
ஈரோடு அருகே பயங்கர விபத்து: சொருகி நின்ற லாரி!

கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து பர்கூர், அந்தியூர், பவானி வழியாக, ஈரோட்டுக்கு சரக்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. பவானி அருகே உள்ள காடையாம்பட்டி பகுதியில் வந்தபோது, அங்கு அமைக்கப்பட்டிருந்த தடுப்புச் சுவரில், எதிர்பாராதவிதமாக மோதி விபத்து ஏற்பட்டது. இதில் லாரியை ஒட்டி வந்த ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார். இது குறித்து பவானி போலீசார் விசாரிக்கின்றனர்.


