News January 26, 2025

ஈரோட்டில் பலத்த பாதுகாப்பு மற்றும் தீவிர கண்காணிப்பு

image

நாடு முழுவதும் குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி ஈரோடு மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நேற்று இரவு முதல் ஈரோடு ரயில் நிலையம், மற்றும் பேருந்து நிலையங்களில் பலத்த பாதுகாப்பு, தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். ரயில் நிலையங்களில் விடிய விடிய பயணிகளின் உடைமைகளை கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் அனுப்பப்படுகின்றனர்.

Similar News

News August 9, 2025

ஈரோடு: Certificate இல்லையா? கவலை வேண்டாம்!

image

ஈரோடு மக்களே, உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது <>E-பெட்டகம் <<>>என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ள சென்றால் போதும் உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை எளிமையாக பதிவிறக்கம் செய்யாலாம். இதை SHARE பண்ணுங்க.

News August 9, 2025

ஈரோடு: இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை

image

ஈரோடு மக்களே, IOCL இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக 475 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ITI, Diploma, Degree படித்திருந்தால் போதுமானது. பணிக்கேற்ப நல்ல சம்பளம் வழங்கப்படும். தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் <>இந்த லிங்கை க்ளிக் <<>>செய்து, வரும் அக்டோபர் 5ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கு தேர்வு கிடையாது. இதை வேலை தேடும் உங்களது நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News August 9, 2025

ஈரோட்டில் இலவச Tally பயிற்சி! APPLY NOW

image

தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கீழ் ஈரோட்டில் இலவச ‘Tally’ பயிற்சி வழங்கப்படுகிறது. மொத்தம் 20 நாட்கள் நடைபெறும் இந்தப் பயிற்சிக்கு 6669 காலியிடங்கள் உள்ளன. இதற்கு டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. அரசின் பல்வேறு திட்டத்தில் பயனடைவோர் இதில் பயனடையலாம். இந்தப் பயிற்சியுடன் வேலையும் வழங்கப்படலாம். இதுகுறித்து மேலும் தெரிந்துகொள்ள, விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. இத SHARE பண்ணுங்க!

error: Content is protected !!