News October 23, 2025
ஈரோட்டில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

ஈரோட்டில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (அக்.24) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, அந்தியூர், பிரம்மதேசம், பருவாச்சி, வெள்ளித்திருப்பூர், பர்கூர், கெட்டிசமுத்திரம், மைலாம்பாடி, சாரணார்பாளையம், மேட்டுப்பாளையம், வரதநல்லூர், ஊராட்சிக்கோட்டை, வெண்டிபாளையம், கோணவாய்க்கால், பரிசல்துறை, குதிரைப்பள்ளி, குப்பம்பாளையம், ராசாம்பாளையம், வடக்குமூர்த்திபாளையம், ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
Similar News
News October 23, 2025
ஈரோடு மக்களே: உடனே புகார் அளிக்கலாம்!

உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 044-24339934, 9445398810, தொழிலாளர் இணை ஆணையர் – 044-24335107, 9445398802, தொழிலாளர் துணை ஆணையர் – 044-25340601, 9445398695, தொழிலாளர் துறை உதவி ஆணையர் (பெண்கள் நலம்) – 9445398775, தொழிலாளர் உதவி ஆணையர் – 04425342002 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள்.ஷேர் செய்யுங்க.
News October 23, 2025
ஈரோடு: இது உங்க போன்-ல கண்டிப்பாக இருக்கனும்!

ஆதார் முதல் அரசின் அனைத்து சேவைகள் வழங்கும் செயலிகள் போனில் உள்ளதா? இதை பதிவிறக்கம் செய்து அரசு அலுவலகங்களுக்கு இனி அலையாதீங்க.
1. UMANG – ஆதார், கேஸ் முன்பதிவு,PF
2. AIS – வருமானவரித்துறை சேவை
3.DIGILOCKER – பிறப்பு, கல்வி சான்றிதழ்கள்
4.POSTINFO – போஸ்ட் ஆபிஸ் சேவை
5.BHIM UPI – பைசா செலவில்லமால் வங்கி பரிவர்த்தனை
6.M.Parivahan – வண்டி ஆவணம், டிரைவிங் லைசன்ஸ்
இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News October 23, 2025
பர்கூர்: அனுமதியின்றி புகைப்படம் – வாலிபருக்கு அபராதம்!

வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் அத்துமீறி நுழைந்து, புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்து, அது சமூக வலைதளங்களில் வெளியானதை தொடர்ந்து, அந்த நபர்களை கண்டுபிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் 1.சக்திவேல் (23) பள்ளிபாளையம், நாமக்கல் மாவட்டம். 2.மனோஜ் (22), வீரப்பன் சத்திரம், இருவருக்கும் தலா 5000/- அபதாரம் விதிக்கப்பட்டது.