News January 21, 2026
ஈரோட்டில் நாளை இங்கெல்லாம் மின்தடை!

மின்பராமரிப்பு பணியால் நாளை(ஜன.22) சென்னிமலை நகர், அவல்பூத்துறை, தாளவாடி, கொளப்பலூர், முகாசி அனுமன்பள்ளி, ராயபாளையம், குமராபுரி, பசுவப்பட்டி, கொடுமணல், மல்லநாயக்கனூர், அயலூர், சூசைபுரம், உலகபுரம், ஞானிபாளையம், ராசாம்பாளையம், ஊஞ்சப்பாளையம், வெள்ளவலசு, பள்ளிபாளையம், மந்திரிபாளையம், அம்மன் கோவில்பதி, சமத்துவபுரம், கெட்டவாடி மற்றும் மல்லன்குழி பகுதிகளில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படும்.
Similar News
News January 27, 2026
கோபி தலைமை காவலருக்கு முதலமைச்சர் காவல் பதக்கம்

கோபிசெட்டிபாளையம் காவல் நிலையத்தில் தலைமை காவலராகப் பணிபுரியும் மஞ்சுநாதனுக்கு, அவரது சிறப்பான சேவையைப் பாராட்டி “தமிழ்நாடு முதலமைச்சர் காவல் பதக்கம்” வழங்கப்பட்டுள்ளது. 77-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி இந்தப் பதக்கத்தினை வழங்கி அவரைக் கௌரவித்தார்.
News January 27, 2026
கோபி தலைமை காவலருக்கு முதலமைச்சர் காவல் பதக்கம்

கோபிசெட்டிபாளையம் காவல் நிலையத்தில் தலைமை காவலராகப் பணிபுரியும் மஞ்சுநாதனுக்கு, அவரது சிறப்பான சேவையைப் பாராட்டி “தமிழ்நாடு முதலமைச்சர் காவல் பதக்கம்” வழங்கப்பட்டுள்ளது. 77-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி இந்தப் பதக்கத்தினை வழங்கி அவரைக் கௌரவித்தார்.
News January 27, 2026
கோபி தலைமை காவலருக்கு முதலமைச்சர் காவல் பதக்கம்

கோபிசெட்டிபாளையம் காவல் நிலையத்தில் தலைமை காவலராகப் பணிபுரியும் மஞ்சுநாதனுக்கு, அவரது சிறப்பான சேவையைப் பாராட்டி “தமிழ்நாடு முதலமைச்சர் காவல் பதக்கம்” வழங்கப்பட்டுள்ளது. 77-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி இந்தப் பதக்கத்தினை வழங்கி அவரைக் கௌரவித்தார்.


