News September 18, 2025
ஈரோட்டில் தெரிய வேண்டிய முக்கியமான செயலி!

ஈரோடு மாவட்ட காவல்துறை பொதுமக்கள் பாதுகாப்பை முன்னிட்டு, இணையவழி மோசடிகளைத் தவிர்க்கும் வகையில் புதிய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், யாரும் ஏமாற்றங்களுக்கு ஆளாகாமல் இருக்க, பொதுமக்கள் அதிக விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டியது அவசியம் என வலியுறுத்தியுள்ளது. “காவல் உதவி” என்ற செயலியை பதிவிறக்கம் செய்து அவசர உதவிகளுக்கு பயன்படுத்தி கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News March 31, 2026
BREAKING ஈரோடு மாவட்ட புதக வேட்பாளர்கள் அறிவிப்பு!

தமிழகத்தின் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் அனைத்து கட்சியினரும் தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். அந்த வகையில், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கட்சியின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்தார். அதில் ஈரோடு மாவட்டத்தில் அந்தியூர் தொகுதியில் தா.பெரியசாமி என்பவர் போட்டியிடுகின்றனர்.
News March 31, 2026
BREAKING ஈரோடு மாவட்ட புதக வேட்பாளர்கள் அறிவிப்பு!

தமிழகத்தின் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் அனைத்து கட்சியினரும் தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். அந்த வகையில், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கட்சியின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்தார். அதில் ஈரோடு மாவட்டத்தில் அந்தியூர் தொகுதியில் தா.பெரியசாமி என்பவர் போட்டியிடுகின்றனர்.
News March 31, 2026
BREAKING ஈரோடு மாவட்ட புதக வேட்பாளர்கள் அறிவிப்பு!

தமிழகத்தின் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் அனைத்து கட்சியினரும் தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். அந்த வகையில், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கட்சியின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்தார். அதில் ஈரோடு மாவட்டத்தில் அந்தியூர் தொகுதியில் தா.பெரியசாமி என்பவர் போட்டியிடுகின்றனர்.


